ம.பி.யில் கொடூரம்.. உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்



கழுத்து நெரித்து கொலை

இந்நிலையில் குவாலியர் ஜான்சி ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மயாங்க் சென் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கருப்பு நிற காரில் வந்து உடல் அங்கு வீசப்பட்டது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.

Comments

Popular posts from this blog