போலீசையும் மீறிச் சென்று போராட்டம் வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி மாநகராட்சி...869813775



போலீசையும் மீறிச் சென்று போராட்டம்

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி மாநகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் போராட்டம்; போலீஸ் பாதுகாப்பையும் மீறி, பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு, மேயர் அறையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Comments

Popular posts from this blog