Posts

வேற ஒருத்தர் Body-ல என் Photo-வை வெச்சி... Photoshop பண்ணி... 🤣 Vikram Thuglife Speech629470686

Image
வேற ஒருத்தர் Body-ல என் Photo-வை வெச்சி... Photoshop பண்ணி... 🤣 Vikram Thuglife Speech

ராயப்பேட்டை அதிமுக அலுவலக வாயிலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதால் தொண்டர்களிடையே பெரும்...1462351521

Image
ராயப்பேட்டை அதிமுக அலுவலக வாயிலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதால் தொண்டர்களிடையே பெரும் பதற்றம்

தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சேவுக்கு மக்கள் வலிமை புரிந்திருக்கும்: ஜே.வி.பி. ரில்வின் சில்வா விளாசல்963187979

Image
தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சேவுக்கு மக்கள் வலிமை புரிந்திருக்கும்: ஜே.வி.பி. ரில்வின் சில்வா விளாசல்

நாயின் வாயில் பூட்டு போட்டு கொடூரம் - தீயணைப்புத்துறை உதவியுடன் அகற்றம் |669297145

Image
நாயின் வாயில் பூட்டு போட்டு கொடூரம் - தீயணைப்புத்துறை உதவியுடன் அகற்றம் |

Breaking கோட்டயபய மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு499869376

Image
Breaking கோட்டயபய மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

ரஜினி உங்களைக் கூப்பிடுவார் என்று சொன்ன விஜய்!1784729394

Image
ரஜினி உங்களைக் கூப்பிடுவார் என்று சொன்ன விஜய்!

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஹஜ் யாத்திரை!1009128174

Image
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஹஜ் யாத்திரை! 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது ஹஜ் யாத்திரை... அராஃபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை மேற்கொண்டனர்! உலகம் முழுதும் முடக்கி போட்ட கொரோனா வைரஸால்  கடந்த இரண்டு வருடங்களாக எந்தவிதமான குழு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.  இதன் காரணமாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் யாத்திரைக்கு அரபு அமீரகம் இடைக்கால தடை விதித்திருந்தது.  இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் குறைந்திருக்கிறது மற்றும் அதற்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, இந்த ஆண்டு மீண்டும் ஹஜ் யாத்திரைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுமதியளித்துள்ளது.  இதன் பிறகு, வழக்கம் போல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ்  யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.  இதன் முக்கிய நிகழ்வாக, புனித ஹஜ் பயணத்தின் ஒரு பகுதியாக மெக்கா அருகே உள்ள அராஃபத் மலையில் 10 லட்சம் பேர் வெள்ளை அங்கி அணிந்தபடி தொழுகை மேற்கொண்டனர். கொரோனா பரவல் குறைந்து வருவதால் உலக நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மெக்க