Posts

Showing posts from April, 2022

ஏப்-30: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: பெட்ரோல் டீசல்

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில், தொடர்ந்து 3வது நாளாக பற்றி எரியும்...

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில், தொடர்ந்து 3வது நாளாக பற்றி எரியும் தீ - தீயை அணைக்கும் பணி தீவிரம்

வன்முறையை விரும்பும் சமூகம் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது -...

Image
வன்முறையை விரும்பும் சமூகம் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

பைக் உதிரி பாகம் விற்பவர்களே உஷார்… ‘இதை விற்றால் ஜெயிலு’… காவல்துறை கடும் எச்சரிக்கை!

Image
மேக்னெட்டிக் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியிருந்த 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசாலும், போக்குவரத்து காவல்துறையாலும் தடை செய்யப்பட்ட மேக்னெட்டிக் நம்பர் பிளேட்டுகள் விற்ற கடை உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமார், ஜோஸ்வா, ஆலந்தூரை சேர்ந்த சரத்குமார் ஆகிய மூன்று கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன் 32 நம்பர் பிளேட்டுகளுடன், வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனார். இந்த நபர் பிளேட்டுகளை எளிதாக மடக்கி வைத்து விடலாம். திருட்டு , வழிப்பறி ,சமூக விரோத செயல்களில்... விரிவாக படிக்க >>

பிறந்த வீட்டு பெண்களை, புகுந்த வீட்டு பெண்கள் வரவேற்கும் விநோத திருவிழா! - சிறப்புக்குரிய சிவகங்கை தவசியேந்தல்பட்டி கிராமம்..

Image
ஆண்டுதோறும் சித்திரை மாதம், சிவகங்கை மாவட்டம் தவசியேந்தல்பட்டி கிராமத்தில் உள்ள மறத்தியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்காக தவசியேந்தல்பட்டி கிராமத்தில் பிறந்து, திருமணமாகி வெளியூர்களில் வசிக்கும் பெண்களை வரவேற்கும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தவசியேந்தல்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டு வெளியூரில் திருமணமான பெண்கள் ஒரே கலரில் சேலை அணிந்து கிராம வழக்கப்படி  சீர் வரிசை எடுத்து வந்து  குடும்பத்துடன் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் புகுந்த வீட்டு பெண்களுக்கு ஒரே நிறத்திலான சேலை கிராமத்து சார்பில் வழங்கப்படுகிறது. ஊர் எல்லையில் அமைந்துள்ள... விரிவாக படிக்க >>

பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்த குழு அமைப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Image
சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றும், பேரூராட்சியாக இருப்பதை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றும், நகராட்சிகள் அதிகமாக இருக்கிற இடத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றும் விருப்பப்படுகிறார்கள். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதிகாரிகள் மூலமாக அதன் வருவாய் மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையிலே கணக்கெடுத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகின்றபொழுது, அதற்கான செலவுகளை கணக்கில் கொண்டு, அந்த பணி தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த பணிகள் முடிந்த பிறகு, அவர்கள் தருகிற அறிக்கையின்படி, பரிசீலிக்கலாம்’’ என்றார் Tags: விரிவாக படிக்க >>

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு: தருமபுரம் ஆதீனம் புகழாரம்

Image
விரிவாக படிக்க >>

6 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி- பிரதமர் நரேந்திர மோடி

Image
விரிவாக படிக்க >>

போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மேலூர் கதிரேசன் தொடர்ந்த வழக்கு: நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்

Image
மதுரை: மேலூர் கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியது. நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். தனுஷ் தனது மகன் எனக் கோரி கதிரேசன் தொடர்ந்த வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக மனு அளித்தார்.   Tags: மேலூர் கதிரேசன் நடிகர் தனுஷ் பதில்

ஆடம்பர சந்தைக்குள் நுழையும் முகேஷ் அம்பானி..!

Image
இந்தியாவில் ஆடம்பர சந்தை இன்றளவிலும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாமல் இருப்பதை உணர்ந்த முகேஷ் அம்பானி இத்துறையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தவும், இப்பிரிவு வர்த்தகத்தை ஆரம்பத்திலேயே கைப்பற்றவும் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் மேற்கத்திய நாடுகளின் பேஷன் பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பது, அனைவருக்கும் தெரியும், ஆனால் இதில் பெரும்பாலான வர்த்தகம் வெளிநாட்டிலேயே செய்யப்படும் காரணத்தால், இந்தியாவில் ஆடம்பர சந்தைக்கான வாய்ப்புகள் குறைவு. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் மும்பையில் துவங்கிய ஜியோ வோல்டு பிளாசாவில் ஆடம்பர பொருட்களுக்கான புதிய வர்த்தகப் பிரிவை உருவாக்க உள்ளது. இந்திய பணக்காரர்களை ஈர்க்கும் வகையில் ஆடம்பர பிராண்டுகளின் பேக் முதல் ஷூ... விரிவாக படிக்க >>

ரிசர்வ் வங்கியின் வட்டி ஜூன் மாதமே அதிகரிக்கும்

Image
பெங்களூரு : எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே, ஜூன் மாதத்திலேயே ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் என ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த வாரம் வரை நினைத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக, ரிசர்வ் வங்கி, முன்கூட்டியே ஜூன் மாதத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என தெரிகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் அதிக அழுத்தமே இதற்கு காரணமாகும். கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் கிட்டத்தட்ட 7 சதவீதத்தை நெருங்கி விட்டது. இது, ரிசர்வ் வங்கியில் இலக்கான 6 சதவீதத்தை அதிகமாகும்.ஏப்ரலில் இந்த பணவீக்கம், மேலும் அதிகரிக்ககூடும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில்... விரிவாக படிக்க >>

தனுஷின் ஹாலிவுட் படம் தி கிரே மேன்... வெளியானது சூப்பர் பர்ஸ்ட் லுக்!

Image
விரிவாக படிக்க >>

டாஸ்மாக் வருமானம் கிடுகிடு! கல்லாபெட்டி நிரம்பியது! கடந்த ஆண்டை விட ரூ.2,200...

Image
டாஸ்மாக் வருமானம் கிடுகிடு! கல்லாபெட்டி நிரம்பியது! கடந்த ஆண்டை விட ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய்! 

விஜய்யோட மாஸ்டரை பார்க்க ரெடியா... உழைப்பாளர் தின ஸ்பெஷலா ஒளிப்பரப்பாக இருக்கு!

Image
விரிவாக படிக்க >>

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலா்

Image
விரிவாக படிக்க >>

சிபிஎஸ்இ 2 ஆம் பருவ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

Image
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான 2 ஆம் பருவத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. சிபிஎஸ்இ 10, 12 வாரியத் தேர்வுகளை நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 30 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வு ஜூன் 14 வரை நடைபெறும். இந்த ஆண்டு, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போர்டு தேர்வு இரண்டு பருவமாக நடத்தப்படுகிறது. இதில் சிபிஎஸ்இ வாரியத்தின் முதலாம் பருவத் தேர்வு கடந்த நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற்றது. இதற்கிடையில் முதல் அமர்வில் வெறும் கொள்குறிவகை வினா விடையாக இருந்த நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்... விரிவாக படிக்க >>

மீனம் ராசியில் ஆட்சி பெற்ற குருவுடன் கூட்டணி சேரும் உச்சம் பெற்ற சுக்கிரன் - யாருக்கெல்லாம் யோகம்?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Monday, April 25, 2022, 14:22 [IST] சென்னை:... விரிவாக படிக்க >>

மிளகு குழம்பு ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்!

Image
மிளகு குழம்பு பல வகைகளில் செய்யலாம். பூண்டு சேர்த்தது, சின்ன வெங்காயத்தில் தாளித்தது, மிளகு அரைத்தது என பலவகைகளில் செய்யலாம். செட்டிநாடு மிளகு குழம்பு ருசிக்கும் ஐயர் வீட்டு மிளகு குழம்பு ருசிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இன்று இந்த பதிவில் ஈஸியாக எல்லோர் வீடுகளிலும் பொதுவாக செய்யக்கூடிய மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி வீடியோ இந்தியன் ரெசிபீஸ் தமிழ் குக்கிங் சேனலில் இடம்பெற்றுள்ளது. கட்டாயம் இந்த ரெசிபியை ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். குறிப்பாக குளிர் காலத்தில் ஜலதோஷம், இருமல், சளி தொல்லைக்கு இதுவே மருந்து. வெயில் காலத்தில் செய்தால், காரம் மட்டும் குறைத்து கொள்ளுங்கள். காரணம், மிளகு என்பதால் உடல் சூடு அதிகரித்து விடும். தேவையான பொருட்கள் : மிளகு,... விரிவாக படிக்க >>