Posts

Showing posts from May, 2022

கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god1164783333

Image
கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god

அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!!1320636561

Image
அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!! புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட 36-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்று வாந்தி மயக்கம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.சத்துணவில் புழுக்களும், பூச்சிகளும் இருந்ததாக முதல் கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமான் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் தினந்தோறும் பயின்று, சத்துணவு சாப்பிட்டு வந்தனர். இன்று மதியம் இந்த அங்கன்வாடி மையத்தில் 36 குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் பாசிப்பயிறு வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட குழந்தைகள் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்று அரை மணி நேரத்தில் சத்துணவு சாப்பிட குழந்தைகள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு, மயக்க ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட குழந்தைகளின் பெற்றோர், அவர்களை அழைத்துக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்

797079999

Image
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல் செய்தார். 

Thulam Rasi | June Rasi palan 2022 | Libra | துலாம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022827520216

Image
Thulam Rasi | June Rasi palan 2022 | Libra | துலாம் ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

Image
UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் தேசிய தலைநகர் டெல்லி பிரதேச அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் துணை முதல்வர் (Vice Principal) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்: 131 இடஒதுக்கீடு அற்ற இடங்கள்  பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்  இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர்  பட்டியல் கண்ட சாதிகள்  பட்டியல் கண்ட பழங்குடியினர்   நிர்ணயிக்கப்பட்ட         மாற்றுத்தியனாளிகள்   மொத்தம்  56 11 36 21 7 5 131 பின்குறிப்பு:  டெல்லி அரசால் வழங்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும். இதர மாநிலங்களைச் சேர்ந்த ஓபிசி சான்றிதழ்கள் பொதுப் பிரிவுக்கான ஆவணமாக  கருதப்படும். யார் விண்ணப்பிக்கலாம்: இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக்கான தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் கல்வி பட்டம் மு

குஜராத் | நாட்டிலேயே முதல்முறை; ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

Image
குஜராத் | நாட்டிலேயே முதல்முறை; ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை Sorry, Readability was unable to parse this page for content.

மே-30: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

Image
மே-30: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: பெட்ரோல் விலை டீசல் விலை விற்பனை

அடேங்கப்பா 18 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊரில் மழை எப்படி?

Image
அடேங்கப்பா 18 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊரில் மழை எப்படி? இன்று முதல் ஜுன் 3ஆம் தேதி வரையான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று ( மே 30) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுக்கு செக்: அண்ணாமலைக்கு வழிவிடும் ஓபிஎஸ் இபிஎஸ்? 31.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இட

வைகாசி அமாவாசை 2022|நினைத்தது நடக்க அமாவாசை வழிபாடு|அரச இலை தீபம்|Amavasai Pooja|Amavasai Viratham190430837

Image
வைகாசி அமாவாசை 2022|நினைத்தது நடக்க அமாவாசை வழிபாடு|அரச இலை தீபம்|Amavasai Pooja|Amavasai Viratham

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: மத்திய அரசு1944453718

Image
இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: மத்திய அரசு

1699759835

Image
கர்நாடக மாநிலத்தில் காட்டு யானையை சுட்டு கொன்றவர் கைது

சிம்மம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam guru peyarchi 2022 in tamil palangal Tamil god1310254336

Image
சிம்மம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

27.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |619756444

Image
27.05.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

432582948

Image
இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மன் அரசு அனுமதி *இந்தியாவுக்கான ஜெர்மன் தூத‌ர் வால்டர் ஜெ லின்ட்னர் தகவல்

No horn can point a finger and say a crime - Minister Duraimurugan speech!

Image
எந்த கொம்பனும் விரல் நீட்டி ஒரு குற்றம் சொல்ல முடியாது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு! \'ஓராண்டில் என்ன சாதனை செய்துவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள்; அவர்களுக்கு ஒரே ஒரு பதில்; இந்த ஓராண்டில் எந்த கொம்பனும் முதலமைச்சரைப் பார்த்து விரல் நீட்டி ஒரு குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி இருக்கிறார்; அதான்டா மிகப்பெரிய சாதனை” -அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

Gold prices show sympathy after 4 consecutive days of inflation ...-457702660

Image
4 நாட்கள் தொடர் விலையேற்றத்திற்கு பிறகு இரக்கம் காட்டிய தங்கம் விலை... சென்னை: அட்சயதிரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தாண்டு அட்சயதிரிதியை அன்றும், முந்தைய நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது. இதனால், அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.கடந்த 18ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4,739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. 21ம் தேதி கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4817க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்கப்பட்டது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன்

Breeze Comes And Touches Me Today Episode Promo | -648255041

Image
Thendral Vanthu Ennai Thodum Today Episode Promo | 24th May 2022 | Vijay Tv

Good news for gas cylinder holders | -1443758665

Image
கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி | lpg gas | lpg gas cylinder | indane gas

Nayanthara holding Vignesh Shivan and holding Pongal in the temple-1311318722

Image
Vignesh Shivan கைபிடித்து கோவிலில் பொங்கல் வைத்த Nayanthara

டான் படத்தில் வந்த இந்த காமெடி கோபி சுதாகரின் காமெடியா ? ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கே. இதோ வீடியோ.

Image
டான் படத்தில் வந்த இந்த காமெடி கோபி சுதாகரின் காமெடியா ? ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கே. இதோ வீடியோ. -விளம்பரம்- எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன் தான் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். -விளம்பரம்- இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு

#RainAlert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை…!

Image
#RainAlert : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை…! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்ப சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மர்ம நபர்கள்

Image
கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மர்ம நபர்கள் திருச்சி மாவட்டம் பிஎச்எல் பகுதியை சோ்ந்தவர் வித்யா லட்சுமி. இவர் திருச்சி ஹோலிக்கிராஸ் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வருகிறார்.  அதன்படி கடந்த 12ஆம் தேதி மாலை 6 மணியளவில் இவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து 3 மர்ம நபர்களில் வந்துள்ளானர். இதில் ஒருவர் வித்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்துள்ளார். மேலும் மற்றொரு வாலிபர் அவரது கையை பிடித்து இழுத்து பிடித்து கொண்டார்.  மேலும் படிக்க | வளசரவாக்கம் கொலை: சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற விவகாரத்தில் தடவியல் சோதனை மேலும் 3 வது நபர் விஷம் கலந்த குளிா்பானத்தை அவருடைய வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.  இந்த நிலையில் தற்போது சமபவம் குறித்து அவரது தாய் சாந்தி (45) கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஎச்எல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துனர். மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாணவி வித்யாலட்சுமி கடந்த 10 நாட்களாக மர

திரையரங்கில் தம்பதியை தாக்கிய ஊழியர்கள் - பொதுமக்கள் ஆவேசம்

Image
திரையரங்கில் தம்பதியை தாக்கிய ஊழியர்கள் - பொதுமக்கள் ஆவேசம் சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில், ராதாநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் குடும்பத்துடன் சிதம்பரத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அப்போது, அவர்களை தடுத்த திரையரங்க ஊழியர்கள், தியேட்டருக்குள் தின்பண்டங்கள் எடுத்து செல்லக் கூடாது என கூறியுள்ளனர். ஆனால் அந்த தம்பதி 2 வயது மகளுக்கு தேவையான பால் மற்றும் பிஸ்கட்டை எடுத்து சென்றுள்ளனர்.  மேலும் படிக்க | இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - நாமக்கல்லில் பயங்கரம் இதனைப் பார்த்த ஊழியர்கள் பெண்ணின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என கூறி, பையில் இருந்த பொருட்களை வாங்கி அப்புறப்படுத்தியுள்ளனர். இது அந்தப் பெண்ணுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே, இன்னும் பையில் ஏதேனும் இருக்கிறதா? என கோபத்துடன் அந்தப்  பெண்ணிடம் ஊழியர்கள் கேட்டபோது, தன்னுடைய கைப்பையை தூக்கி வீசியுள்ளார். இதனால் கோபமடைந்த திரையரங்க ஊழியர்கள் பெண்ணை தகாத வார்த்தையில் பேசி திட்டியுள்ளனர். அருகில் இருந்த அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர், ஆத்திரம் தாங்காமல் ஊழியர்களிடம் வாக்குவாதம் ச

வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் கொடுக்கப்போகும் அதிர்ச்சி!

Image
வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் கொடுக்கப்போகும் அதிர்ச்சி! நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக பணவீக்கம் மக்களை கவலையடைய செய்திருக்கிறது. இதன் எதிரொலியாக மொபைல் கட்டணங்களை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த முடிவு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க உள்ளது.  விரைவில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த உள்ளன. அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்த இருக்கும் நிலையில், ஏர்டெல் இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதி செய்துள்ளார். விரைவில் அனைத்து ப்ரீப்பெய்டு திட்டங்களின் விலை உயர்த்தப்படும் எனக் கூறிய அவர், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரவித்துள்ளார். மேலும் படிக்க | போன் நம்பர் இல்லாமல் ஜிமெயிலை மீட்க ஈஸியான டிப்ஸ் " விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள

New update of Major movie produced by Mahesh Babu-330125798

Image
மகேஷ் பாபு தயாரிப்பில் மேஜர் படத்தின் புதிய அப்டேட் மேஜர் படத்தில் சாய் மஞ்ச்ரேக்கருடன் மற்றொரு கதாநாயகியாக ஷோபிதா துலிபல்லா நடித்தார். இந்த படத்தில் அவரது பாத்திரம் என்ன, அதன் சாயல்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன. “மேஜரில் பிரமோத் வேடத்தில் தோன்றுகிறார். படம் ஒரு பக்கம் சந்தீப்பின் வாழ்க்கையையும் மறுபுறம் 26/11 தாக்குதல்களையும் தாஜ் சம்பவத்தையும் காட்டுகிறது. 26/11 தாக்குதலில் நான் பணயக்கைதியாகத் தோன்றுகிறேன். பயம், அழுகை, தைரியம், நம்பிக்கை, நம்பிக்கை, விரக்தி.. இப்படி நிறைய கோணங்கள் என் கதாபாத்திரத்தில் தோன்றும். உணர்ச்சிகளில் மிகவும் கனமான பாத்திரம். நிஜ வாழ்க்கையில் ஒரு நபர் தாக்குதல்களையும் துன்பங்களையும் அனுபவித்திருக்கிறார். எனவே சினிமா மட்டுமல்ல, ஒரு பொறுப்புடன் செய்யப்பட்ட கதாபாத்திரம். ” இதனால் ஷோபிதா மேஜரில் தனது கதாபாத்திரத்தின் சாயலை வெளிப்படுத்தினார். கடந்த காலங்களில் அதிவிஷேஷுடன் இணைந்து பணியாற்றிய முத்துகும்மா, நிஜ வாழ்க்கை கதைகளில் நடிக்கும்போது மிகவும் கவனமாக இருப்பதாக தெரிகிறது. “நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுக்கும்போது எந்த குறிப்பும் இல்லை. ஆனால்

DMK alliance position on Perarivalan issue ...-866949144

Image
பேரறிவாளன் விவகாரத்தில் திமுக கூட்டணி நிலைப்பாடு குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி 

Pandian Stores & Pakkiyalakshmi | -640187322

Image
Pandian Stores & Baakiyalakshmi | 21st May 2022 - Promo | Maga Sangamam - Promo

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil-1837432144

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

Bharathi Kannamma Serial Today Episode 1/2/5 | -1589192583

Image
Bharathi Kannamma Serial Today Episode 20/05/2022 | Bharathi Kannamma Serial Promo | Review

VPN service companies leave the country… Union Minister ...-640918564

நாட்டை விட்டு VPN சேவை நிறுவனங்கள் வெளியேறுங்கள்… மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அதிரடி!!

An additional 3,000 appointed in government schools in Tamil Nadu ...

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு

ஏமாற்றமா அல்லது நிராகரிப்பா.? இந்தியாவில் இளம்பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக விலகுகிறார்கள்!

Image
கடந்த சில ஆண்டுகளாக தான் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன்பு ஒரு பெண் எவ்வளவு படித்திருந்தாலும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற தடை பல இடங்களில் இருந்தது. அந்த நிலை எல்லாம் மாறி இளம் வயதில் இருந்தே பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால்  சமீபமாக பல பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளது! பெண்களுக்கு வேலையில் ஏற்படும் ஏமாற்றத்தால் விலகுகிறார்களா அல்லது பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்! 2017 ஆண்டு 2022 ஆண்டு வரை இந்தியாவின் வொர்க்ஃபோர்ஸ் எனப்படும் பணியில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 46 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஐந்து ஆண்டுகளில்... விரிவாக படிக்க >>

உச்சகட்ட கவர்ச்சியில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் சிவானி!! லேட்டஸ் கிளிக்..

உச்சகட்ட கவர்ச்சியில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் சிவானி!! லேட்டஸ் கிளிக்.. சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்ப்பை பெற்றவர் சிவானி நாராயணன்.   இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4-வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமான இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது.   அதோடு அவரது மார்க்கெட்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் விக்ரம், நாய்சேகர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.   சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.   தற்போது கிளிந்த பேண்டில் டைப்பான டிரஸ்சில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்- முழு விபரம் இதோ

Image
வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்- முழு விபரம் இதோ வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்,  குறித்த முழுவிவரங்களை இங்கே காணலாம். வேலைவாய்ப்பு: 1.  டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவி:   டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் 17ம் தேதி வெளியாகிறது. காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்கள் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்படும். Delhi Police Head Constable: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பணி - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் 2.  ஓஎன்ஜிசி 3,614 பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு:   இந்தியாவின் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் கணினி நிர்வாகி, எலக்ட்ரீசியன், கணக்கு நிர்வாகி, மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  3,614 பயிற்சியாளர்களுக்கான (அப்ரெண்டிஸ்)  ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது . 3. இந்திய ரயில்வே துறையில் 1,033 தொழிற் பழகுனர் ப

செல்ஃபி மோகத்தால் ரயில்மோதி உயிரிழந்த மாணவி.!

Image
செல்ஃபி மோகத்தால் ரயில்மோதி உயிரிழந்த மாணவி.! கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயதான மாணவி நபாத். இவர் தனது ஆண் நண்பரான இசாமுடன் அங்குள்ள பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் தங்களது செல்ஃபோனில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர். இற்காக ரயில்வே தண்டவாளத்தின் அருகே நின்று போஸ் கொடுக்க முயன்றபோது அவ்வழியாக வந்த மங்கலாரம் - கோயம்பத்துார் விரைவு ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட மாணவி நபாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவருடன் வந்த ஆண் நண்பர் இசாமுக்கு கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தண்டவாளப் பகுதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோழிக்கோடு இரயில்வே போலீசார் இசாமை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் ஆற்றில் தூக்கி விசப்பட்டு உயிரிழந்த மாணவி நபாத்தின் உடலை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.செல்ஃபி மோகத்தால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Image
விரிவாக படிக்க >>

3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்..? பின்னணி இதான்

Image
3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்..? பின்னணி இதான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காலி ஆகும் இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். இடையில் யாரவது உறுப்பினர்கள் மற்ற தேர்தலுக்காக ராஜினாமா செய்யும் பட்சத்தில் அதற்காகவும் தேர்தல் நடப்பது உண்டு. நாடாளுமன்றத்தில் மக்களவையை கலைப்பது போல இதன் உறுப்பினர்களை கலைக்க முடியாது. மாநிலங்களவை என்பது நிரந்தர அவையாகும். ராஜ்ய சபா தேர்தல் இந்த முறை ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது.   தேர்தல் ராஜ்ய சபாவில் மொத்தம் 250 எம்பிக்கள் வரை இருக்க முடியும். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அது போக 12 பேர் குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 245 எம்பிக்கள் அவையில் இருக்கிறார்கள். நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்காவே தற்போது தேர்தல் நடக்க உள்ளது.   தமிழ்நாடு எம்பிக்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 6 எம்பிக்கள் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. அதிமுகவில் நவனீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. இது போக திமுகவிற்கு ஆர்.எஸ

SSC 2022: எஸ்எஸ்சி-யில் 2065 காலிப்பணியிடங்கள் - மெட்ரிக் கல்வி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

Image
SSC Phase-X/2022/Selection Post: இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகளில் 337 பிரிவுகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை பகுதி X/2022/தேர்வு பணியிடங்களின் கீழ் கணினி அடிப்படையிலான தேர்வு முறையின் மூலம் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவுள்ளது. கல்வித்தகுதி, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப முறை தொடர்பான விரிவான விளம்பரம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in மற்றும் அதன் தென்மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பில் உள்ள 5 பிரிவுகளின் கீழான 06 பணியிடங்கள் சென்னையில் உள்ள தென்மண்டலம் தொடர்பானவ ஆகும். இவற்றில் 1 பட்டதாரி அளவிலும், 4  மேல்நிலை கல்வி அளவிலும் உள்ளன. விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம்... விரிவாக படிக்க >>

14.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
14.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

நாளை 14.05.22 அதிர்ஷ்டம் பெருக சனிக்கிழமையோடு வரும் நரசிம்ம ஜெயந்தி || 4.30 to 6 மணிக்குள் இதை செய.

Image
நாளை 14.05.22 அதிர்ஷ்டம் பெருக சனிக்கிழமையோடு வரும் நரசிம்ம ஜெயந்தி || 4.30 to 6 மணிக்குள் இதை செய.

Thendral Vanthu ennai thodum Promo | 13th to 14th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

Image
Thendral Vanthu ennai thodum Promo | 13th to 14th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யாவின் டான் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!

Image
அஜித்தின் ஏகன் படத்தில் சாதாரண அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் எதிர்காலமாக மாறி உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டான் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஜெயிச்சிட்டாரு.. படம் அருமையா வந்திருக்கு,, ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் எதிர்பாராத காட்சிகளை வைத்து இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன் டான் படத்தில் காமெடி, நடிப்பு, நடனம், எமோஷன் என அனைத்தையும் கலந்து கட்டி கம்ப்ளீட் பேக்கேஜாக படத்தை கொடுத்துள்ளார் என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார். சிவகார்த்திகேயனின் டான்... விரிவாக படிக்க >>